பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி

 

பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

மாநில, மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழக மாவட்டங்களை சேர்ந்த தகுதியான 5 தோழர்களை ஒவ்வொரு மாவட்டமும் பங்கேற்கச் செய்திடுமாறு அறிவுறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாள்: 16.08.2025 சனி
மற்றும் 17.08.2025 ஞாயிறு

இடம்: தஞ்சாவூர்
வயது: 18 முதல் 30 வயதிற்குள்

பங்கேற்கும் கழக மாவட்டங்கள்:

தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், காரைக்கால், திருச்சி, லால்குடி, துறையூர், கரூர்.

இவண்:
சோ.சுரேஷ், மாநில அமைப்பாளர்,
பெரியார் சமுகக் காப்பு அணி (9710944834)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *