தங்கச்சிமடத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

1 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

தங்கச்சிமடம், ஜூன் 9- 6.5.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தர்கா பேருந்து நிலையத் தில் நடந்த திராவிடர் கழக தெருமுனை கூட் டத்திற்கு மாவட்ட கழக தலைவர் எம் முருகேசன் தலைமை வகித்தார். தலைமை கழக அமைப்பா ளர் கே.எம்.சிகாமணி முன் னிலையில் நடைபெற்றது.

கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஒன் றிய கவுன்சிலர் பேரின் பம், பாம்பன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர் சீனி வாசன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் அகில இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் மறுமலர்ச்சி திரா விட முன்னேற்ற தோழர் கள் திரளாக கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *