இந்திய அளவில் படிப்பைப் பாதியில் நிறுத்திய பழங்குடியினர் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

0 Min Read
The Minister of State for Tribal Affairs, Shri Durgadas Uikey addressing at the National Conclave on Awareness Generation on Sickle Cell Disease, in New Delhi on June 19, 2024.

புதுடில்லி, ஆக.9- மக்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய பழங்குடியினர் விவகார இணை அமைச்சர் துர்காதாஸ் கூறியதாவது:-

பழங்குடியின குழந்தை களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக ‘ஏகலைவா மாதிரி உள்ளுறை பள்ளி கள்’ இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளில், கடந்த 2021-2022 கல்வியாண்டில், 111 மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தினர்.

ஆனால், 2024-2025 கல்வியாண்டில், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்தது. அதாவது 5 மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *