தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

0 Min Read

2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெறவுள்ள, “சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா” ஏற்பாடுகள் குறித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஆலோசனைகள் பெற்றார். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் பா.முத்தய்யன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், செயலாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் (பெரியார் திடல், 7.8.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *