மாமன்னன் கரிகாலனுக்கு ஈடு இணை யார்? பொதுமக்களிடம் துண்டறிக்கை பிரச்சாரம்

1 Min Read

‘மாமன்னன் கரிகாலனுக்கு ஈடு இணை யார்?’ என்ற துண்டறிக்கையை ஒசூர் பகுதியில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்த துண்டறிக்கை பரப்புரை பயணத்தை திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் துண்டறிக்கை பெற்றுக்கொண்டு தொடங்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் க.கா.சித்தாந்தன், மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்,பொதுக்குழு உறுப்பினர் அசெ.செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ச.எழிலன், இரா.செயசந்திரன்,ஈரோடு பாண்டியன் ஆகியோர்  ராம்நகர், தாலுகா அவலகம், நீதி மன்ற வளாகம், அசோக் லைலாண்ட் தொழிற்சாலை வாயில் பகுதி, அரசு கலைக்கல்லூரி வாயில் பகுதி,டைடான்வாட்ச் கம்பெனி வாயில் பகுதியில் துண்டறிக்கை பரப்புரை செய்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *