சென்னையில் மீண்டும் ‘டபுள் டெக்கர்’ பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை

சென்னை, ஆக.4- சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கர்) பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையின் அடையாளங்களை எடுத்து காட்டும் வழித்தடங்களில் ஈரடுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா சாலை, காமராஜர் சாலை, மாமல்லபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *