நன்கொடை

0 Min Read

ராணிப்பேட்டை மாவட்டம் பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணனின் மகன் பெ.வீரமணி அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக நுட்பநராக பணியில் இணைந்து 24 ஆம் ஆண்டில் (05-08-2025) பணியில் தொடர்வதையொட்டி “விடுதலை” நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!

– – – – –

அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் நினைவு நாள் இன்று (4.8.2003) தமது தந்தையார் நினைவாக க.எழிலன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *