தலைமுறைகளுக்கு வழிகாட்டும் அம்பேத்கர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

0 Min Read

நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற உறுதியாக இருந்தால், அம்பேத்கரின் தத்துவமும் இந்திய அரசியலமைப்பும் இதற்கு உதவும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

மகாராட்டிராவில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய அவர், அம்பேத்கர் முன்வைத்த சமூக-பொருளாதார சமத்துவமும் நீதியும் வரப்போகும் தலைமுறைகளுக்கும் வழிகாட்டும் என்றார். தனது வளர்ச்சிக்கும் அம்பேத்கரின் கருத்துகளே உந்துசக்தியாக இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *