வணக்கம் தோழர்களே, பெரியார் பார்வை – Periyar OTT Vision இல், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் திரு கி. வீரமணி அவர்கள், பிரதமர் மோடி அவர்களின் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியை ஒட்டி வெளியிட்ட கருத்துப் பதிவைப் பார்த்தேன்.மதசார்பற்ற இந்திய நாட்டில், ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் தான் இருப்பதை “புனிதமான நாள்” என்று பெருமையாக கூறியதையும், விழா மேடையில் அமர்ந்திருந்த தமிழகத்தின் இரண்டு அமைச்சர்களின் பெயர்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் தவிர்த்ததையும், தமிழ்நாட்டிற்கு நேர்ந்த அவமானமாக கருதுவதாகவும் விமர்சனம் செய்துள்ளார் ஆசிரியர்.அவரது கருத்துகள் ஒன்றிய அரசின் போக்குக்கு எச்சரிக்கை அளிப்பதாக நச்சென்று இருந்தது.பாராட்டுக்கள்.
உடனே பாருங்கள் ‘Periyar Vision OTT’-இல்…!
– ஜி.பி. வாணன்
திருவொற்றியூர், சென்னை – 19
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com