மாநிலங்களவையில் வைகோ இருந்த இடம் கமலஹாசனுக்கு ஒதுக்கீடு

0 Min Read

மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடியும் இறுதி நாளான 24.07.2025  அன்று பேசிய  ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா பேசும் போது “பெரியார் வழிவந்த கொள்கையாளர்கள் மட்டுமே அலங்கரித்த பதவி இது. அடுத்து இங்கு வருபவர்கள் இந்த இடத்தை இவர்களின் கொள்கைகளை நிரப்புவார்களா என்று எனக்குத் தெரியாது” என்று பேசினார்.

இந்த நிலையில் வை.கோ இருந்த இருக்கை திரைப்பட நடிகரும் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமலஹாசனுக்கு ஒதுக்கி மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *