தமிழர் தலைவரின் அறிவிப்பை ஏற்று “மருத்துவப் பயனாளிகள்” என்ற புதிய பெயர் பலகைகள்

0 Min Read

பெரியார் மணியம்மை
மருத்துவமனை – வல்லம், தஞ்சாவூர்

தமிழர் தலைவரின் அறிவிப்பை ஏற்று “மருத்துவப் பயனாளிகள்” என்ற புதிய பெயர் பலகைகள் பெரியார் அறக்கட்டளை மருத்துவமனைகளில் வைக்கப் பட்டுள்ளன. சென்னையில் உள்ள மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரன் மருத் துவமனையான மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘நோயாளிகள் அமரும் பகுதி’க்கு புதிய பெயரான ‘மருத்துவப் பயனாளிகள்’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

திராவிடர் கழகம்

பெரியார் மணியம்மை
மருத்துவமனை, சென்னை

திராவிடர் கழகம்

மருத்துவர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

திராவிடர் கழகம்

பெரியார் மணியம்மை மருத்துவமனை, திருவெறும்பூர்

திராவிடர் கழகம்

பெரியார் மணியம்மை மருத்துவமனை, திருச்சி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *