திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பங்கேற்கும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

3 Min Read
நாள் நேரம் கழக மாவட்டம் நடைபெறும் இடம்
03.08.2025 ஞாயிறு மாலை 5.00 மணி திருவாரூர் திருவாரூர்
05.08.2025 செவ்வாய் மாலை 5.00 மணி கும்பகோணம் கும்பகோணம்
07.08.2025  வியாழன் மாலை 5.00 மணி மயிலாடுதுறை மயிலாடுதுறை
09.08.2025 சனி மாலை 5.00 மணி தாராபுரம் கணியூர்
10.08.2025 ஞாயிறு காலை 10.00 மணி பொள்ளாச்சி பொள்ளாச்சி
10.08.2025 ஞாயிறு மாலை 5.00 மணி கோயமுத்தூர் சுந்தராபுரம்
13.08.2025 புதன் மாலை 5.00 மணி திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி
15.08.2025 வெள்ளி மாலை 5.00 மணி ஈரோடு ஈரோடு
16.08.2025 சனி காலை 10.00 மணி கோபிசெட்டிபாளையம் கோபிசெட்டிபாளையம்
16.08.2025 சனி மாலை 5.00 மணி மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம்
17.08.2025 ஞாயிறு காலை 10.00 மணி நீலமலை குன்னூர்
17.08.2025 ஞாயிறு மாலை 5.00 மணி திருப்பூர் திருப்பூர்
18.08.2025  திங்கள் மாலை 5.00 மணி தஞ்சாவூர் தஞ்சாவூர்
19.08.2025 செவ்வாய் மாலை 5.00 மணி பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை
27.08.2025  புதன் மாலை 5.00 மணி நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
30.08.2025 சனி மாலை 5.00 மணி துறையூர் துறையூர்
31.08.2025 ஞாயிறு காலை 10.00 மணி லால்குடி லால்குடி
31.08.2025 ஞாயிறு மாலை 5.00 மணி கரூர் கரூர்
02.09.2025 செவ்வாய் மாலை 5.00 மணி மன்னார்குடி மன்னார்குடி

பொருள்: 1. திருச்சி சிறுகனூரில்  அமைய உள்ள பெரியார் உலகம். 2. விடுதலை சந்தா.

  1. தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா. 4. அக்டோபர் – 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு. 5. பிரச்சாரப் பணிகள்

வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திட மாவட்டத்தலைவர், மாவட்டச்செயலாளர்கள்  கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

– திராவிடர் கழகம், தலைமை நிலையம்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *