100-இல் 2 பெண்கள் தான் கற்புடன் உள்ளனர் பிரேமானந்த் மகராஜ் திமிர்ப் பேச்சு

0 Min Read

வடமாநிலங்களில் பிரபலமான சாமியாரான பிரேமானந்த் மகராஜ் பேச்சு பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பேசிய அவர், ‘இந்த காலத்தில், 100 இளம்பெண்களில் 2-4 பேர் தான் கற்புடன் உள்ளனர். மற்றவர்கள் ஆண் நண்பர்களின் உறவில் வேலையாக (பிஸியாக) உள்ளனர். 4 பையன்களை டேட்டிங் (நேரம் செலவிடுதல்) செய்த பெண் எப்படி நல்ல மருமகளாக இருக்க முடியும்? 4 பெண்களை டேட்டிங் செய்த பையன் எப்படி நல்ல கணவனாக முடியும்..’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *