தமிழர் தலைவர் நலமுடன் இருக்கிறார்!

0 Min Read

நேற்று (28.7.2025) காலை நடைபெற்ற காது அறுவை சிகிச்சைக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியரின் உடல்நலம் சிறப்பாக இருக்கிறது.
பிரபல காது, மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களும், அவரது மருத்துவக் குழுவினரும் அளித்துவரும் சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இன்று (29.7.2025) காலை சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஆசிரியர் அவர்கள், வழக்கம்போல் ஏடுகளைப் படித்தார்; அறிக்கை எழுதினார்; நலமுடன் இருக்கிறார்.

– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை
29.7.2025  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *