நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை எதிர்த்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு

வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களின் முன்பு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (28.7.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *