கடலூர் மாநகர தலைவர் தென். சிவகுமார் தனது மகன் சி. தென்னரசு உயர் படிப்பிற்காக வெளிநாடு (இலண்டன்) செல்வதையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார். தமிழர் தலைவர் சி. தென்னரசுக்கு அறிவுரை கூறி வாழ்த்துகளை தெரிவித்தார். புலவர் சு.இராவணன் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மோகனா வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், இணையர் கலைச்செல்வி, சேகர் ஆகியோர் உள்ளனர். (சென்னை, 26.7.2025)
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books