கடலூர் மாநகர தலைவர் தென். சிவகுமார் தனது மகன் சி. தென்னரசு உயர் படிப்பிற்காக வெளிநாடு (இலண்டன்) செல்வதையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார். தமிழர் தலைவர் சி. தென்னரசுக்கு அறிவுரை கூறி வாழ்த்துகளை தெரிவித்தார். புலவர் சு.இராவணன் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மோகனா வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், இணையர் கலைச்செல்வி, சேகர் ஆகியோர் உள்ளனர். (சென்னை, 26.7.2025)
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

Leave a Comment