பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மேனாள் மாணவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு!

0 Min Read

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மேனாள் மாணவர்கள் (1996-2000 ஆண்டு மாணவர்கள்) டாக்டர் சைலேகா, டி.கவிதா, டாக்டர் சி.ரிம்யா, டாக்டர் அனுசுயா ராஜேஷ், எஸ்.ஒய்.ஹமீத் பானு, ஏ.ஜூலி, கே.புனிதவதி ஆகியோர் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து மேனாள் மாணவர்களுக்கான சந்திப்புக் கூட்டம் 02.8.2025 நடைபெறவுள்ள நிகழ்ச்சி அழைப்பிதழை வழங்கினார். உடன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் (சென்னை 25.7.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *