நாள் : 17.06.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஒப்பிலி ரெசிடென்சி மினி ஹால், திருநாகேஸ்வரம்
(கும்பகோணம் கழக மாவட்டம்)
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : வழக்குரைஞர் பீ.இரமேஷ் (குடந்தை மாநகரச் செயலாளர்)
தலைமை : வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்)
முன்னிலை : சு.துரைராஜ் (மாவட்ட செயலாளர்), வி.மோகன் (மாநில ப.க. பொதுச் செயலாளர்), கு.கவுதமன் (குடந்தை மாநகரத் தலைவர்), வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), வே.கோவிந்தன் (மாவட்டத் துணைத் தலைவர்), ஆ.தமிழ்மணி (மாவட்ட துணைச் செயலாளர்), மு.திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி தலைவர்)
தொடக்கவுரை: குடந்தை குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-11.00தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
11.00-11.15 தேநீர் இடைவேளை
11.15-12.15 அறிவியலும் மூடநம்பிக்கையும்
மருத்துவர் இரா.கவுதமன்
12.15-1.00 சமூக ஊடகங்களில் நமது பங்கு
மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்
1.00-2.00 உணவு இடைவேளை
2.00-3.00 சமூக நிதி வரலாறு
கோ. கருணாநிதி
3.00-3.15 தேநீர் இடைவேளை
3.15-4.15 கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்
முனைவர் க.அன்பழகன்
4.15-5.15 தந்தை பெரியாரின் இன்றையத் தேவை
முனைவர் துரை.சந்திரசேகரன்
5.30 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்
👉 15 வயது முதல் 30 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
👉 வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
👉 பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
👉 பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
👉 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
சன்றிதழ் வழங்குதல்: ஆடிட்டர் சு.சண்முகம்
(மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)
நன்றியுரை: பா.ச.அருண்குமார் (திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்)
முன்பதிவுக்கு: க.சிவக்குமார் – 9344300887
(மாவட்ட இளைஞரணி தலைவர்)
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: கும்பகோணம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்