20.7.2025 ஞாயிற்றுக்கிழமை
மறைமலைநகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
திருத்தணி: காலை 10 மணி *இடம்: JBR மினி மாஹால், சித்தூர் சாலை, மேல் திருத்தணி * வரவேற்புரை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்டத் தலைவர்)
* முன்னிலை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்), ந.ரமேஷ் * தொடக்கவுரை: பொதட்டூர் புவியரசன் * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: பாடகர் பன்னீர்செல்வம் (திராவிடர் கழகம்).
உண்மை வாசகர் வட்ட உரையரங்கம்
பேராசிரியர் அன்பழகன் விருதுபெற்ற ஆவடி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தலைமை
ஆசிரியர் திருமதி. பிரேமா செல்வத்திற்குப் பாராட்டு விழா
பேராசிரியர் அன்பழகன் விருதுபெற்ற ஆவடி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தலைமை
ஆசிரியர் திருமதி. பிரேமா செல்வத்திற்குப் பாராட்டு விழா
ஆவடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை-71
* வரவேற்புரை: க.கார்த்திகேயன் < தலைமை:
இரா.ஜானகிராமன் * முன்னிலை: வெ.கார்வேந்தன் (மாவட்ட்த் தலைவர்), திருநின்றவூர் ரகுபதி (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: இ.தமிழ்மணி * பாராட்டுரை மற்றும் சிறப்புரை: கல்வியாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * தலைப்பு: “சுயமரியாதை இயக்கமும் பெண்கள் முன்னேற்றமும்” * நன்றியுரை: கி.மு.திராவிடமணி.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் -வாருங்கள் படிப்போம் இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை
சென்னை: காலை 9.30 மணி முதல் 5 மணிவரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் சென்னை * தலைமை: பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை : பேரா.உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், வாருங்கள் படிப்போம் குழு தொடக்க உரை: முனைவர்.கோ.ஒளிவண்ணன், எழுத்தாளர், பதிப்பாளர் *முதல் அமர்வு: காலை 10.15-11 மணி * அனுபவங்களை கதையாக்கும் கலை – விஷ்ணுபுரம் சரவணன் சாகித்திய அகாதெமி விருதாளர் * தேநீர் இடைவேளை *இரண்டாம் அமர்வு: காலை 11.15-12.00 மணி * வாய்ப்புகளுக்காகக் காத்திருங்கள் – தேவிலிங்கம் * மூன்றாம் அமர்வு: பிற்பகல் 12-12.30 * ஓர் அத்தியாயம் எப்படி உருவாகிறது? – தமிழன் பிரபாகரன் * நான்காம் அமர்வு: பிற்பகல் 12.30-1.00 மணி * சிறுகதை வாசிப்பும் படைப்பும் – முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * உணவு இடைவேளை *அய்ந்தாம் அமர்வு : பிற்பகல் 2.00 -2.30 மணி * ‘ஆமாம் நேரம் இல்லைதான் ‘ – ஆலடி எழில்வாணன்,தலைவர், * அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி * ஆறாம் அமர்வு: பிற்பகல் 2.30 -3.15 மணி * ‘செயற்கை நுண்ணறிவும் படைப்புலகமும்’ – அய்எஸ்ஆர் செல்வகுமார், நிறுவனர் அய்எஸ்ஆர் வென்ச்சர்ஸ் * தேநீர் இடைவேளை ஏழாம் அமர்வு பிற்பகல் 3.30 4.15 * எதை எழுதுவது? எப்படி எழுதுவது?யாருக்காக எழுதுவது? – கவிஞர் மனுஷ்ய புத்திரன் *பிற்பகல் 4.15-5.00 * சான்றிதழ் வழங்கி நிறைவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் * பங்கேற்பாளர்கள் கருத்துப்பகிர்வு நன்றியுரை: ம.கவிதா, மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் கோ.ஒளிவண்ணன், மாநிலத் துணைத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், நிறுவனர், வாருங்கள் படிப்போம். இரா,செங்கொடி பேரா.இரா,செங்கொடி