கழகக் களத்தில்…!

2 Min Read

18.7.2025 வெள்ளிக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: தங்க.பாஸ்கர் (கிளைக் கழக தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ப.பாஸ்கர்.

19.7.2025 சனிக்கிழமை
உரத்தநாடு தெற்கு ஒன்றிய
கழக கலந்துரையாடல் கூட்டம்

உரத்தநாடு: மாலை 4 மணி * இடம்: வீரரெத்தின மகால், உரத்தநாடு * வரவேற்புரை: நெடுவை கு.நேரு (ஒன்றிய துணைத் தலைவர்) * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வடசேரி முத்து.இராஜேந்திரன் (மாவட்ட துணைத தலைவர்), கு.ஜெயமணி (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெ.வீ.விளையாட்ட கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: க.சுடர்வேந்தன் (ஒன்றிய துணைச் செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் தொண்டராம்பட்டு வருகை, பெரியார் உலகம் நிதி அளித்தல், விடுதலை சந்தா வழங்கல் * அன்புடன் அழைக்கும்: த.ஜெகநாதன் (ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவன் (ஒன்றிய செயலாளர்).

உண்மை வாசகர் வட்டம் நடத்தும் பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த விழா கருத்தரங்கம்

தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: சு.திருமலைக்குமரேசன் (ஒன்றிய கழக தலைவர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழக தலைவர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.) *கருத்துரை: சி.மனோகரன் (ப.க.) * பொருள்: கல்வி வளர்ச்சியில் காமராசரின் பங்கு *சிறப்புரையாளர்: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்) * பொருள்: காமராசரும் அரசியல் போக்கும்* நன்றியுரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *