மருத்துவர் கோ.சா.குமார் தலைமையில் பெரியார் மருத்துவ குழுமம் சார்பாகவும் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பாகவும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் 27.11.2023 அன்று நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாமில் 12க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு 498 நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும் பரிசோதனைகளையும் செய்து ஒரு லட்ச ரூபாய்க்கு மருந்துப் பொருட்களை வழங்கியும் சிறப்பித்த பெரியார் மருத்துவக் குழுமத்துக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.