அ.பிரவீன் முத்துவேல்-இரா.கிருத்திகா இணையேற்பு வரவேற்பு விழா

1 Min Read

காரைக்குடி, ஜூலை 12– மாநகர கழக செயலாளர் அ.பிரவீன் முத்துவேல் – இரா.கிருத்திகா இணையேற்பு வரவேற்பு விழாவில் மாவட்டத் தலைவர் வைகறை, மாவட்ட காப்பாளர் சாமி திராவிட மணி, மாவட்ட செயலாளர் சி. செல்வமணி, மாவட்ட துணைத் தலைவர் மணிவண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் பழனிவேலு,  பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு கண்மணி, காரைக்குடி மாநகரத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் செல்வராசன், கழக சொற்பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் முத்துலட்சுமி, சுப்பையா, வீ. பாலு, தேவ கோட்டை நகரத் தலைவர் வீ.முருகப்பன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்கள், கவிக்கோ அரவரசன், முனைவர் கோபால்சாமி, பேராசிரியர் இலங்கேஸ்வரன்,  காளையார் கோயில் ஒன்றிய தலைவர் அழகர்சாமி, பழ. அமுதவள்ளி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நகரத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.   மணமக்களுக்கு ‘தாய் வீட்டில் கலைஞர்’ நூல் வழங்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *