கழகக் களத்தில்…!

1 Min Read

12.7.2025 சனிக்கிழமை

பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார்
11ஆவது மாதாந்திர கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: ஆ.துரைசாமி
* தலைப்பு: “காரணம் பெரியார் – காரியம் காமராசர்”
* நன்றியுரை: ச.ஜீவா (மாவட்டச் செயலாளர், இளைஞரணி) * அமைப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.

13.7.2025 ஞாயிற்றுக்கிழமை

பெரியார் பேசுகிறார்
தொடர் சொற்பொழிவு-2

காரைக்குடி: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை * இடம்: குறளரங்கம், ஆக்சிஸ் வங்கி அருகில், காரைக்குடி * வரவேற்புரை: வீ.பாலு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்) * தலைமை: செல்வம் முடியரசன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: பேராசிரியர் கு.இரமேசுகுமார் *நூல் திறனாய்வு: கவிக்கோ அ.அரவரசன் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
* நூல் தலைப்பு: ஆசிரியர் கி.வீரமணி எழுதிய “ஹிந்துத்துவா: வேரும் விஷமும்” * நன்றியுரை: ஆ.பழனிவேல்ராசன் (அமைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *