பெண்ணின் பெருமை பேசும் ‘திராவிட மாடல்’ ஆட்சி

1 Min Read

சென்னை, ஜூலை8- “பெண்ணின் பெருமை பேசும் திராவிட மாடல் ஆட்சி” என்னும் தலைப்பில் உரைப்பொழிவு பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 480ஆவது வார நிகழ்வாக 5.7.2025 அன்று இரவு 7 மணிக்கு ஆவடி மாவட்ட  கழக மகளிர் அணி தலைவர் சி.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால்  வரவேற் புரையுடன் கவிஞர் மா.வள்ளிமைந்தன்,தே.குணாபாரதி,சு.சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

மறைந்த பெருங் கவிக்கோ வா.மு.சேது ராமன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

பிச்சைமணி, ஆறுமுகம், கருப்பசாமி,சுமதிமணி, அரிதாஸ், புஷ்பா, வழக் குரைஞர் துரைவர்மன், இராஜமாணிக்கம், சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக வழக்கு ரைஞர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *