ரசாயன ஆலையில் விபத்து

Viduthalai
0 Min Read

அய்தராபாத், ஜூலை 9- தெலங்​கானா தலைநகர் அய்த​ரா​பாத் அரு​கில், சங்​காரெட்டி மாவட்​டம் பாஷமைலாரம் பகு​தி​யில் கடந்த 40 ஆண்டு​களாக சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது. இங்கு கடந்த ஜூன் 30ஆம் தேதி ரியாக்​டர் டேங்க் திடீரென வெடித்​த​தில் 40 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் 33 பேர் படு​கா​யம் அடைந்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *