பெரியார் விடுக்கும் வினா! (1694)

Viduthalai
0 Min Read

நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும், இழிவும் வளர்வதற்குக் காரணமாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையாயும் அமைந்து – அங்கு ஆரியர்க்கும், பித்தலாட்டக்காரர்களுக்கும் அனுகூலமாகவே இருக்கின்றன. சங்கீதம், நடிப்பு, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் எல்லாம் கடவுள்களும், சமயங்களும் புகுத்தப்பட்டிருக்கின்றனவே ஒழிய அறிவு வளர்ச்சிக்கும், ஒழுக்க வளர்ச்சிக்கும், படிப்பினைக்குமான சங்கதிகள் ஏதாகிலும் இருக்கின்றனவா?

 தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *