6.7.2025 ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

தருமபுரி: பிற்பகல் 3 மணி < இடம்: பெரியார் மன்றம், தருமபுரி < வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) < தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) < முன்னிலை: சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) < பொருள்: பெரியார் உலகம், விடுதலை சந்தா, பிரச்சார திட்டம் < தொடக்கவுரை: மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) < கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) < நன்றியுரை: சி.காமராசு

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *