ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல் ஆறாய் ஓடுகிறது!

1 Min Read

இது நதியோ அல்லது ஓடையோ அல்ல; மும்பை நாக்பூர் தேசிய நெடுஞ்சாலைதான். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சொந்த தொகுதிக்குள் வருகிறது, ரூ.55 ஆயிரம் கோடி செலவில் போடப்பட்ட இந்த சாலை மே மாதம் இறுதியில் திறக்கப்பட்டது. ஆனால், சாலை முற்றிலும் சீர்கெட்டு, சிறு மழை பொழிந்தால்கூட, தண்ணீர் ஆறாக ஓடுகிறது.

தமிழ்நாடு

மோடி அரசு கொண்டுவந்த ‘பாரத்மாலா’ என்ற துறைமுகம் மற்றும் பெருநகரங்களை இணைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.80 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட அமிர்தசரஸ்- ஜாம்நகர் போர்பந்தர் நெடுஞ்சாலை. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்து 4 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், இப்பொழுது சாலையே காணவில்லை. குண்டும், குழியுமாக இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *