பெரியார் விடுக்கும் வினா! (1690)

viduthalai
0 Min Read

இசைக்கும், நடிப்புக்கும், கருத்தும் செய்திகளும் பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால் நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலை இல்லாமல், நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்துக்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதனால் உண்டாக வேண்டிய பயன் சமுதாயத்திற்கு எப்படி ஏற்பட முடியும்?

தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’

 

Share This Article