கழகக் களத்தில்…!

1 Min Read

2.7.2025 புதன்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 19ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: பண்பாட்டுப் படையெடுப்பு * சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக பேச்சாளர்) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்).

திருமண வரவேற்பு

வடலூர்: மாலை 6 மணி * இடம்: புதுநகர் செல்வதி திருமண மண்டபம், வடலூர் * மணமக்கள்:
ஆர்.ஜெ.புரட்சிமணி – எஸ்.அய்ஸ்வர்யா * வரவேற்புரை: க.சேகர் (ஒன்றிய கழக அமைப்பாளர்) * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) * முன்னிலை: பொறியாளர் வி.சிவக்குமார் (திமுக) * வாழ்த்துரை: அரங்க.பன்னீர்செல்வம் (மாவட்ட கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்), சு.சிவக்குமார் (திமுக), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), த.தமிழ்ச்செல்வன் (திமுக) * நன்றியுரை: சா.பாஸ்கர் * அழைப்பில் மகிழும்: க.சேகர்-கலைச்செல்வி, கே.சுப்ரமணியன்-தனலட்சுமி.

3.7.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்  2555

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  * தலைப்பு: இயக்கப் பாடல்களில் சுவை மிகுந்தது – இயல்பிசைப் பாடல்களா?, தமிழிசைப் பாடல்களா? * நடுவர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பாட வருவோர்: தமிழிசைப் பாடல்களே! – ஆ.வீரமர்த்தினி, வி.சி.வில்வம் * இயல்பிசைப் பாடல்களே!: இறைவி, தி.என்னாரெசு பிராட்லா * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: இளவழகன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *