உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் தியாகராஜன் இல்லத்திற்குச் சென்றார். வழக்குரைஞர் தியாகராஜன் மற்றும் அவரது நண்பர்கள், மருத்துவர், ஆடிட்டர் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து அன்புடன் வரவேற்றனர் (18.6.2023)