தமிழர் தலைவர் சிறுவனாக மேடையேறி பேசிய நாள்

viduthalai

27.6.1943 அன்று முதல் முதலாக தமிழர் தலைவர் சிறுவனாக மேடையேறி பேசிய நாளான இந்நாளில் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பொது மக்கள் பலத்த கரவொலிக்கிடையே தமிழர் தலைவருக்கு துரை. சந்திரசேகரன் பயனாடை அணிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். (செந்துறை – 27.6.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *