உலக நாடுகள் மத்தியில் மாற்றிப் பேசும் அதிபரும் – மறுத்துப் பேசாத பிரதமரும்!

1 Min Read

டோனால்ட் டிரம்பின் மேம்போக்குத் தனத்திற்கு உலகின் முக்கியத் தலைவர்கள் ‘சர்தான் போடா’ என்றனர்.

சீனாவோடு வரிவிதிப்பு விளையாண்டார். சீனாவும் பதிலுக்கு 180 விழுக்காடு வரிப்போட்ட பிறகு, பொட்டிப் பூனையாக டிரம்ப் அடங்கிவிட்டார்.

ரஷ்ய அதிபர் புடினோடு பேசி, “ருஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவேன்” என்றார். விளாடிமிர் புதினோ, “என்னிடம் பேசி பயனில்லை” என்று அறிக்கை விட்டார். உடனே பேச்சை மாற்றிக் கொண்டார் டிரம்ப்.

“ஈரானின் அணு உலையைத் தகர்த்து விட்டேன். ஈரான் இனி சரனடையும்” என்றார். ஈரானோ மறுநாளே கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ நிலையைத் தாக்கியது. அரவமில்லாமல் சீஸ்பயர், சீஸ்பயர், சீஸ்பயர் என்று டிரம்ப் அறிக்கை விட்டு ஈரான் அதிபரிடம் ஏவுகனைகளை கொண்டு தாக்குவதை நிறுத்துங்கள் தயவு செய்து என்று கொஞ்சியதாக அமெரிக்க நாளிதழ்களே செய்தி வெளியிட்டனர்.

இந்த நிலையில், ஒரே ஒருவர் மட்டுமே தன்னை உலக குரு என்று கூறிகொண்டு டிரம்பின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் பம்மிகொண்டு இருக்கிறார்.  யார் அவர்??

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *