உலகில் ஏழை பணக்காரன் என்று இரண்டு வகுப்புகள் இருக்கவும், ஏழைகளையும் தொழிலாளர் களையும் பணக்காரரும், சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாவே அவர்கள் வளமாகவும் வாழவும்தான் பயன்படும் என்பதற்கன்றி – நாம் அறவே மறந்துவிட வேண்டிய கடவுள், மதம், தேசம் என்கின்ற விசயங்கள் ஒரு நாளும் கஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’