27.6.2025 வெள்ளிக்கிழமை பொன்னேரி திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

1 Min Read

– திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள்! – விளக்க பொதுக்கூட்டம்

பொன்னேரி: மாலை 6 மணி *இடம்: அறிஞர் அண்ண சிலை முன்பு, பொன்னேரி. *வரவேற்புரை: கெ.முருகன் (ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (பொன்னேரி நகர தலைவர்) *முன்னிலை: ஜெ.பாஸ்கரன், சு.இராசசேகர் *சிறப்பு அழைப்பாளர்கள்: ஜி.இரவிக்குமார் (பொன்னேரி நகர கழக செயலாளர், திமுக), மு.முரளிதரன் (வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), மருத்துவர் பரிமளம் விசுவநாதன் (பொதுக்குழு உறுப்பினர், திமுக, நகர் மன்றத் தலைவர், பொன்னேரி நகராட்சி) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), புழல் த.ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர்) *நன்றியுரை: க.சுகன்ராஜ்.

28.6.2025 சனிக்கிழமை
செங்கற்பட்டு பகுத்தறிவாளர் கழகம்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா -சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா -கல்வி நிலையங்களில் மூடக்கருத்துகளை தடுத்து பகுத்தறிவுக் கருத்துகளைப் பரவச் செய்ய ஆணையிட்ட திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா

மறைமலைநகர்: மாலை 6 மணி *இடம்: பாவேந்தர் சாலை, மறைமலைநகர் *தலைமை: சே.சகாயராஜ் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செங்கற்பட்டு மாவட்டம்) *வரவேற்பு: அ.சிவகுமார் (அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *ஒருங்கிணைப்பாளர்: குழல் லோ.குமரன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: முனைவர் காஞ்சி கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.தீனதயாளன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செங்கற்பட்டு மாவட்டம்) *தொடக்கவுரை: மு.கலைவாணன் (மாநில பகுத்தறிவு கலைததுறை தலைவர்), வி.பன்னிர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்), வரலட்சுமி மதுசூதனன் (மகளிர் ஆணையக்குழு உறுப்பினர், செங்கற்பட்டு சட்டமன்ற உறுப்பினர்) *நன்றியுரை: வி.வசந்தன் (நகர அமைப்பாளர், மறைமலைநகர்) *நிகழ்ச்சி ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், செங்கற்பட்டு மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *