பட்டுக்கோட்டை கழக மாவட்டம், கல்லூரணிகாடு தமிழ் மறவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர், புலவர் பூ.முருகையனின் முதலாம் ஆண்டு (26.06.2025) நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் மு.செயலட்சுமி -மனைவி, மு. அருள்குமரன்- மகன், ஜான்சி ராணி -மருமகள், மு.அருமை கண்ணு -மகள், தர்மலிங்கம் -மருமகன், மு.அருள்செல்வி -மகள், காந்தி -மருமகன், மு.சற்குணம் -மகள், செய்சங்கர் -மருமகன், அருள் மொழி -மகள், சந்திரமோகன்- மருமகன், மு.லோகநாயகி -மகள், ஜான் கே டில்லி – மருமகன் ஆகியோர் ரூ.3,000 நன்கொடையை திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். நன்றி.
நன்கொடை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
