நாள்: 30.6.2023 வெள்ளிக்கிழமை
மாலை 4:30 மணி
இடம்: வீகேயென்மாளிகை குற்றாலம் .
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்:
ஈரோடு பொதுக்குழுவின் தீர்மானங்களும்
அதன் செயல்பாடுகளும்…
கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்
அழைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
கன்னியாகுமரி மாவட்டம்
மா.மு.சுப்ரமணியம் (மாவட்டத்தலைவர்)
கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச்செயலாளர்)
திருநெல்வேலி மாவட்டம்
ச.இராசேந்திரன் (மாவட்டத்தலைவர்)
இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்)
தென்காசி மாவட்டம்
வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத்தலைவர்)
வே.முருகன் (மாவட்டச்செயலாளர்)
தூத்துக்குடி மாவட்டம்
மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்)
கோ.முருகன் (மாவட்டச்செயலாளர்)