காங். ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்காந்தி உறுதி

1 Min Read

போபால், நவ. 12 – காங் கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

மத்தியப்பிரதேச மாநிலம் சத்னாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண் டார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘மத்திய பிர தேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், இதர பிற்படுத்தப்பட் டோர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என் பதை தெரிந்து கொள்வ தற்கு முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படும். இது எக்ஸ்ரே போன்றது. 

இது மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட் டோர் எண்ணிக்கையை பிரதிபலிக்கும். அதற் கேற்ப அவர்களது நல னுக்காக கொள்கைகள் வடிவமைக்கப்படும்.ஜாதிவாரி கணக்கெடுப் பானது மக்களின் புரட்சி கரமான மற்றும் வாழ்க் கையை மாற்றும் நடவ டிக்கையாகும். காங்கிரஸ் தலைமையில் ஒன்றிய அரசு அமைந்தால் தேசிய அளவில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *