க. கலைமணி – பாக்யா ஆகியோரின் புதிய இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் வாழ்த்து!

Viduthalai
1 Min Read

அரசியல்

கழகத் தோழர் க. கலைமணி – பாக்யா ஆகியோரின் புதிய இல்லமான – “முடப்பள்ளி கோ. கருணாநிதி – குணசுந்தரி  இல்ல” அறிமுக விழாவில் (30.4.2023)  கழகத்  தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து  கொள்ள இயலாத காரணத்தால் 18.6.2023 அன்று முடப்பள்ளிக்குச் சென்று இல்லத்தினைப் பார்வையிட்டு அங்கு கூடியிருந்த மக்களிடையே வாழ்வியல்  உரையாற்றினார். புதிய இல்லத்திற்கு இயக்க நூல்களை குடும்பத்தினரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர்  முனைவர் துரை. சந்திரசேகரன், திண்டிவனம் இளம்பரிதி,  தம்பி  பிரபாகரன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன  மேனாள்   மாணவர்களான ஆசிரியர்கள் தட்சிணாமூர்த்தி, அன்பழகன், ஞானவேல், சிவனேசன் மற்றும் குடும்பத்தினர்.

அரசியல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *