அந்நாள்-இந்நாள் (22.6.2025)

1 Min Read

நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரிய படிகவியலாளரான ஆராய்ச்சி யாளர் அடாயோனத் அவர்களின் பிறந்தநாள் இன்று (22-06-1939) கூடுதல் தகவல் : இவர், மனிதனை தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை ஆண்டி பயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என 20 ஆண்டு காலகடுமையான ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்தார்.
உலக மழைக்காடுகள் நாள் இன்று (ஜூன் 22)

உலக மழைக்காடுகள்  நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மழைக்காடு நாள் முதன்முதலில் 2017-ஆம் ஆண்டு மழைக்காடுகள் கூட்டாண்மை என்ற அமைப்பால் கொண்டாடப்பட்டது. மழைக்காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தவும் உலக மழைக்காடுகள் நாளாக  அனுசரிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *