வணக்கம், ‘Periyar Vision OTT’-இல் பல்வேறு காணொலிகள் ஒலிபரப்பாகின்றன. அதில், “தற்போதைய ஏகலைவன்கள் என்ன கேட்பார்கள்?” என்றொரு காணொலியைப் பார்த்தேன். கல்வியில் திராவிட இயக்கம், நீதிக்கட்சி செய்த புரட்சிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கியுள்ளார்கள். புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு என்று நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்துகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் சூழலில், நூற்றாண்டுகால கல்வி வரலாற்றை அறிந்துகொள்வது மிக முக்கியமானது. இந்தக் காணொலி அனைவரையும் சென்றடைய வேண்டும்.
– த.கண்ணன், திருவாரூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com