‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

1 Min Read

சேலம் மாவட்டத் தலைவர் வீரமணிராஜ் தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன். (சென்னை, 18.6.2025)

நன்கொடை

‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ என்று வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கனவுத் திட்டமான திருச்சி – சிறுகனூரில் மிகப் பிரமாண்டமாக அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு தஞ்சை – மாரியம்மன் கோவில் சி.எஸ். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், பெரியார் பற்றாளருமான பா.சிவானந்தம் அவர்கள் ரூ.1,00,000/- (ஒரு இலட்சத்திற்கான) காசோலையினை தஞ்சை மாவட்டக் காப்பாளர், மு.அய்யனாரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், மாநகரச் செயலாளர் இரா. வீரக்குமார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *