திராவிடர் கழக தொழிலாளரணி வழங்கிய நன்கொடை ரூ.2,00,000

Viduthalai
0 Min Read

திராவிடர் கழக தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு தாம்பரத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது. மாநாட்டு மேடையில் மாநில செயலாளர் சேகர், சிவானந்தம், ராஜி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் ரூ.1,50,000 நன்கொடை வழங்கினர். சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து ரூ.50,000 வழங்கினர். மொத்தம் ரூ.2,00,000 கழக தொழிலாளரணியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *