கழகக் களத்தில்…!

viduthalai
2 Min Read

20.06.2025 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 152

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இசையின்பன் *வரவேற்புரை:  ம.கவிதா மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *நூல்:  கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தன் அவர்களின் “பாதை மாறாத பாட்டுப் பயணம்” * அறிமுகவுரை: மு.கலைவாணன் *மாநிலத் தலைவர் பகுத்தறிவுக் கலைத்துறை *நன்றியுரை : இயக்குநர் மாரி.கருணாநிதி, மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக்  கலைத்துறை.

22.6.2025 ஞாயிற்றுக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர் 100

தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர்கள் குடும்ப சங்கம விழா

தஞ்சாவூர்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை * இடம்: பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர் * காலை 9 மணி: புரட்சிக்கவிஞர் கலைக்குழு வழங்கும் மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசின் இன்னிசை * வரவேற்புரை: ச.அழகிரி (மாவட்ட ப.க. தலைவர்) * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப் பிரிவுத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), டாக்டர் த.தமிழ்மணி (பெரியார் மருத்துவக் குழுமம்) * சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு: கு.வடுகநாதன் படத்திறப்பு – மு.அய்யனார், ப.தேசிங்கு படத்திறப்பு – சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி – கருத்துரை –  அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * பேராசிரியர் பேசுகிறார் நிகழ்ச்சியின் தொகுப்பறிக்கை: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), பூவை. புலிகேசி (கழக பேச்சாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடகக்குழு அமைப்பாளர்)  * நன்றியுரை: சி.நாகநாதன் (மாநகர ப.க. செயலாளர்) * பிற்பகல் 2 மணி: திருக்குறள், பேச்சரங்கம், வீதி நாடகம், விளையாட்டு மற்றும் பல்கலை நிகழ்ச்சி நடைபெறும்.

சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு பாராட்டு விழா
– கழக பொதுக்கூட்டம்

புளிச்சங்காடு: மாலை 5 மணி * இடம்: புளிச்சங்காடு – கைக்காட்டி * தலைமை: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.மகாராசா (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: கே.எஸ்.ரவி (திமுக), கே.சி.சிவக்குமார் (திமுக), ச.குமார் (மாவடட  கழகச் செயலாளர்) * நோக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்) * தொடங்கி வைத்து உரை:
சிவ.வீ.மெய்யநாதன் (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: சி.பிரபாகரன் (இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அறந்தாங்கி.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *