இன்று (15.06.2025) சென்னை, எழும்பூர், கெங்குரெட்டி தெரு, பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மய்யத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I மற்றும் IA (தொகுதி மற்றும் IA பணிகள்) தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.