புலவர் முத்து. வாவாசி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சியின் சாதனைகளைத் துறை வாரியாகத் தொகுத்து, “கலைஞர் செதுக்கிய தமிழகம்” என்னும் தலைப்பில் எழுதிய புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். (பெரியார் திடல் – 22.06.2023)