இன்றைய ‘தமிழ் இந்து’வில் இதோ ஒரு காமிக் செய்தி – ‘‘முருகன் பெயரால் மாநாடு நடத்துவது பச்சை அரசியல்’’ என்கிறார் கி.வீரமணி.
பஞ்ச்: ஆமாமா! உங்களுக்கு தி.மு.க. நடத்தினால் ஆன்மிகமாகவும், பாஜக நடத்தினால் அரசியலாகவும் தெரியுமே!
இதுதான் ‘தமிழ் இந்து’வின் பஞ்ச்.
நமது பதில்: தி.மு.க. அரசு நடத்தியது ஆன்மிக மாநாடு என்று எப்போது திராவிடர் கழகத் தலைவர் கூறினார்? ஆர்.எஸ்.எஸ். குரலாகியுள்ள ‘தமிழ் இந்து’ பதில் கூறுமா?
ஆன்மிகத்திலேயே நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகத் தலைவர் பற்றி இப்படி எழுதுவது பார்ப்பனர்களுக்கே உரிய நஞ்ச்.
‘தமிழ் இந்து’வின் பார்ப்பன ‘நஞ்ச்!’
Leave a Comment