‘தமிழ் இந்து’வின் பார்ப்பன ‘நஞ்ச்!’

0 Min Read

இன்றைய ‘தமிழ் இந்து’வில் இதோ ஒரு காமிக் செய்தி – ‘‘முருகன் பெயரால் மாநாடு நடத்துவது பச்சை அரசியல்’’ என்கிறார் கி.வீரமணி.
பஞ்ச்: ஆமாமா! உங்களுக்கு தி.மு.க. நடத்தினால் ஆன்மிகமாகவும், பாஜக நடத்தினால் அரசியலாகவும் தெரியுமே!
இதுதான் ‘தமிழ் இந்து’வின் பஞ்ச்.
நமது பதில்: தி.மு.க. அரசு நடத்தியது ஆன்மிக மாநாடு என்று எப்போது திராவிடர் கழகத் தலைவர் கூறினார்? ஆர்.எஸ்.எஸ். குரலாகியுள்ள ‘தமிழ் இந்து’ பதில் கூறுமா?
ஆன்மிகத்திலேயே நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகத் தலைவர் பற்றி இப்படி எழுதுவது பார்ப்பனர்களுக்கே உரிய நஞ்ச்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *