வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

நாள்: 14.6.2025 சனிக்கிழமை மாநில 4.30 மணி

இடம்: பெரியார் திடல்.

பொருள்: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை புத்தாக்கப் பணிகள், ‘பெரியார் உலக’த்திற்கு இயக்க மகளிர் பங்களிப்பு

அழைப்பு

தகடூர் தமிழ்ச்செல்வி

மாநில மகளிரணி செயலாளர்

பா.மணியம்மை

மாநில மகளிர் பாசறை செயலாளர்

இறைவி

மாநில மகளிரணி துணை செயலாளர்

குறிப்பு: மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், மகளிரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *