பேனா மன்னன் பதில் சொல்கிறார்

viduthalai
0 Min Read

கேள்வி: தந்தை பெரியாரை போன்று, பதவியை எதிர்பாராமல், மக்கள் நலனுக்காக அரசியலை தவிர்த்து சமுதாயப் பணிகளில் ஈடு பட்டதுபோல் இல்லாமல், இன்று அரசியலையே நாடுபவர்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?

-மு.சு.அன்புமணி, மதுரை

பதில்: பெரியார் போல அரசியலை தவிர்த்து, சமுதாய பணியாற்றவும் தலை வர்கள் வேண்டும். அரசியலிலும் நேர்மையான, மக்கள் பணியை மட்டுமே கொண்ட லட்சியமான தலைவர்கள் வேண்டும்.

நன்றி: ‘தினத்தந்தி’, 10.6.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *