Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: இதுதான் குடியரசுத் தலைவர் ஆட்சியின் உபயமோ? மீண்டும் மணிப்பூரில் வெடித்தது வன்முறை – கலவரம்!
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
இந்தியா

இதுதான் குடியரசுத் தலைவர் ஆட்சியின் உபயமோ? மீண்டும் மணிப்பூரில் வெடித்தது வன்முறை – கலவரம்!

Last updated: June 10, 2025 3:09 pm
Published: June 10, 2025
இந்தியா
SHARE
Contents
மோதல்துப்பாக்கிச் சூடுகூடுதல் படைகள்3 கிளர்ச்சியாளர்கள் கைது

இம்பால், ஜூன் 10- மெய்தி இன தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் நடந்த போராட்டத்தால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இதையடுத்து இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மோதல்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி, குகி இனக் குழுக்களுக்கு இடையே கடந்த 2023ஆம்ஆண்டு மாதம் மோதல் வெடித்தது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர். இதனால் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக பா.ஜனதாவை சேர்ந்த முதலமைச்சர் பைரேன் சிங் பதவி விலகினார்.

இதனையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப் படையினர் குவிக்கப் பட்டு உள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சற்று அமைதி திரும்பியது.

துப்பாக்கிச் சூடு

இந்நிலையில் மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கனன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

Also read

நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற ஒன்றிய அரசின் திட்டம் சீரழிகிறது அதிக குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகையாம் ஆந்திர அரசின் அதிரடி திட்டம்
11 ஆண்டு கால மோடியின் ஆட்சிக்கு மணிப்பூரே சாட்சி காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டமான பதிவு

கைது செய்யப்பட்ட தலைவரின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது. தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரி போக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதினர். இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள குராய் லாம்லாங்கில் சில வாகனங்களை ஒரு கும்பல் எரித்தது. குவாகிதெலில் துப்பாக்கி சத்தங்கள் கேட்டன, ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்பது தெரியவில்லை.

கூடுதல் படைகள்

கைது செய்யப்பட்ட தலைவர் மாநிலத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுவார் என்று தகவல் பரவியது. இதனால் இம்பால் விமான நிலைய வாயிலையும் போராட்டக்காரர்கள் முற்றுகை யிட்டனர்.

கைது செய்யப்பட்ட தலைவரை மாநிலத்திற்கு வெளியே அழைத்து செல்லும் முயற்சியை தடுக்கும் வகையில் அவர்கள் விமான நிலைய சாலை, தெருக்களில் இறங்கி சாலையின் நடுவில் தூங்கினர். கைதுக்கு எதிரான அடையாள போராட்டங்களில் அரம்பாய் தெங்கோலின் உறுப்பினர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொண்டனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, நிலைமையை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் உள்ள இம்பால் மேற்கு, கிழக்கு, தவுபால், பிஷ்ணுபூர், காக்சிங் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவையை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் அஜய்குமார் பல்லா உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4 பேருக்கு அதிகமாக ஒன்று கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

3 கிளர்ச்சியாளர்கள் கைது

மணிப்பூரில் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.அய்.ஏ.) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏராளமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதில் கடந்த ஆண்டு ஜனவரியில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த என்.அய்.ஏ. அதிகாரிகள், குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வந்தனர். இந்த பயங்கர தாக்குதலில் 2 காவல்துறை கமாண்டோக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமும் அடைந்திருந்தனர்.

தெங்நவுபல் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 கிளர்ச்சியாளர்களை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான தங்மினிலெனை அசாமின் சில்சாரில் வைத்து கடந்த 19ஆம் தேதி கைது செய்ததாகவும், பின்னர் கவுகாத்தியில் உள்ள என்.அய்.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் என்.அய்.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

Ad imageAd image
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2034ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வருமாம் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் அறிவிப்பால் சர்ச்சை
பா.ஜ.க. அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்ட தலைமை மருத்துவர் நீதிகேட்டு மருத்துவர்கள் போராட்டம்
டில்லி பிஜேபி ஆட்சியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
ராஜஸ்தானில் சுவாரசிய நிகழ்வு திருமணமாகாமல் 70 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தாத்தா – பாட்டி திருமணம் பேரக்குழந்தைகள் முன்னிலையில் தடபுடலாக நடந்தது
அக்கம் பக்கம் அக்கப் போரு! ஆர்.எஸ்.எஸ்.சின் ‘Copy Cat’ பாரத மாதா!
TAGGED:துப்பாக்கிச் சூடுமோதல்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?